Tuesday, 28 February 2012

காதல் கவிதைகள்
அன்பாய் இருப்போம்!
அன்பையே விதைப்போம்!


1.ஆன்மாவின் 
தீபம்
 உண்மையான 
காதல்
அன்புடன் ஹீரோ ஓம்


2.முட்டாள்கள்


காதல்ர்கள்

எல்லாம்

கடைசியில்

அதுக்குத்தானே
என்
செவியில்
வந்து விழுந்த அக்கினித்துண்டு
பூக்கள் பூக்களாய்
தேடி திரியும்
வண்டைப் போல
தேகம் தேகமாய்
தேடி திரியும்
உங்களுக்கு எப்படி
புரிய வைப்பேன்
இதயத்தை தேடும்
அவர்கள்
அறிவாளிகள் தான் என்று
*அன்புடன் ஹீரோ ஓம்




3.இதயத்தை திறக்க 1008 சாவிகள்

ஏங்கும் இதயத்தை

சீண்ட ஆள் இல்லை,

பூட்டி வைத்த

இதயத்தை திறக்க
1008 சாவிகள்
- kaadhalan



No comments:

Post a Comment